நமது இந்தியாவில் உள்ள தாஜ்மஹால் உலகில் ஏழு அதிசயங்களில் ஒன்று என்பதை நாம் அறிந்ததே ஆனால் ஏன் 7 உலக அதிசயங்கள் மட்டுமே குறிப்பிட்டு கூறுகிறார்கள் ஏன் எட்டு ஒன்பது பத்து என்று உலக அதிசயங்களை நிர்ணயிக்கிழமை அப்படி ஏதாவது நீங்கள் சிந்தித்தது உண்டா அப்படி யோசித்தவன் விளைவு தான் இந்தப் பதிவு நான் உலகம் முழுவதும் தேடி சேகரித்த குறிப்புகளை உங்களுக்குத் தெரியப்படுத்துவதற்காகவை இந்த ஒரு பதிவு ஏழு அதிசயங்களை மட்டும் குறிப்பிட்டுள்ளார்கள் என்றால் ஏழு என்பது அனைத்து மதம் மற்றும் கலாச்சாரங்களில் சிறப்புகளில் ஒன்றாகும் மனிதனுடைய வாழ்க்கையில் மட்டுமல்ல இயற்கையாகவே எல்லா இடங்களிலும் குறிப்பிட்டு கூறப்படுகின்றனர்
எடுத்துக்காட்டு
எடுத்துக்காட்டாகச் சில உதாரணங்களைப் பார்க்கலாம் நீங்கள் உங்களது தாத்தா பாட்டியிடம் கதை கேட்டீர்கள் என்றால் அவர்கள் ஆரம்பிக்கும்போது அவர்கள் முதலில் ஒரு ஊரு என்று ஆரம்பித்து ஏழுமலை ஏழு கடல் தாண்டி என்று என்ற வார்த்தையில் இடம்பெறும் நிறைய கதைகளைக் கூறி இருப்பார்கள் வானவில் கூட VIBGYOR ஏழு நிறங்கள் கலந்த கலவையாகத்தான் புலப்படுகிறது மற்றும் இந்த ஏழு நிறங்களால் தான் வெளிச்சம் கிடைப்பதாக அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள் மிகவும் பழமையான இஸ்லாமிய இடிகாசங்களில் கூட 14 லோகங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆனால் அதை நேரடியாக 14 என்று கூறாமல் அதை ஏழு சொர்கம் ஏழு நரகம் என்று குறிப்பிடுவார்கள் எகிப்திய மக்கள்கூட பாரம்பரிய ஏழு என்னும் என்னைச் சாகா வரத்தைக் குறிப்பிடக்கூடிய குறியீடாகத்தான் பார்க்கிறார்கள் ஜப்பானியர்களின் புரதான கதைகளில் கூட ஏழு அதிஷ்ட கடவுள்கள் இருப்பார்கள் இந்து மதத்தில் மனிதனுக்கு ஏழு பிறவி இருக்குது என்று சொல்வார்கள் அது மட்டுமில்லாமல் உலகத்தில் ஒரே மாதிரி ஏழு மனிதர்கள் இருப்பார்கள் என்று நம் பல பேர் சொல்லி அறிந்திருக்கிறோம் யோகாசனத்தில் கூட மனித உடம்பில் ஏழு சக்கரங்கள் இருப்பதாகவும் அது சீராகச் செயல்பட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறுகிறார்கள் இவை அனைத்தும் மிகச் சிறிய எடுத்துக்காட்டுகள் தான் இதுபோல ஏழு என்ற எண்ணை வைத்துப் பல நிகழ்வுகளும் நம்பிக்கைகளும் உள்ளன ஏன் உள்ளன என்பதற்கான ஒரு சிறிய காரணத்தைத் தெரிந்து கொண்டோம் அடுத்ததாக உலகில் உள்ள ஏழு அதிசயங்கள் எவை எவை என்பதை காணலாம்
ஏழு உலக அதிசயங்கள்
சீனப் பெருஞ்சுவர்
கிமு 200 அந்நியர்கள் ஊடுருவும் மற்றும் படையெடுப்புகளை தடுப்பதற்காகவே சுமார் 21 ஆயிரத்து 196 கிலோமீட்டர் நீளத்தில் கட்டப்பட்ட ஒரு பெருஞ்சுவர்தான் சீன பெருஞ்சுவர் ஆரம்ப காலத்தில் சிறு சிறு நாடாகச் சிற்றரசர்களிடம் இருந்த இடங்களை ஒன்றாக இணைத்துத் தற்போது உள்ள மிகப்பெரிய நாடான சீனாவை உருவாக்கியது கிங் சிங் காங் என்ற பேரரசர் தான் ஆனால் இந்த ஒருங்கிணைப்பிற்கு பிறகும் மற்ற சிறிய நாடுகளின் படையெடுப்பு இருந்து கொண்டே தான் இருந்தது தங்களது எல்லைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ன மட்டுமே தான் அந்த அரசர் மிகப்பெரிய சுவரை எழுப்பி உள்ளார் இதை வெறும் பாதுகாப்பிற்கும் மட்டும் பயன்படுத்தாமல் போக்குவரத்திற்காகவும் பயன்படுத்தினார்கள் வியாபாரத்திற்காகப் பொருள்கள் எடுத்துச் செல்லும் மக்களிடம் சுங்க வரியும் வசூலிக்கப்பட்டது ஆனால் இந்தப் பிரம்மாண்டமான பெருஞ்சுவர் அழியும் நிலைமையில் உள்ளது இடையே உடையாமல் அதில் உள்ள அதிகபட்ச நீளமே வெறும் 8280 கிலோமீட்டர் தற்போது அங்கு உள்ள சுவர்களில் உள்ள கல்களை தங்களது வீட்டு பயன்பாட்டிற்காக மக்கள் எடுத்துச் செல்வதாகப் பல குற்றச்சாட்டுகள் இருந்து வந்துள்ளது
பெட்ரா நகரம்
ஜோர்டான் நாட்டின் பெட்ரா நகரம் இந்த நகரம் முழுவதுமே ஒரே ஒரு பாறையினை குடைந்து செதுக்கப்பட்ட நகரம் கிமு நான்காம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள் இது ஒரு பாலைவன நாடாக இருப்பதால் இந்த நாட்டை ஒருமுறை கிரேக்கர்கள் படையெடுத்தபோது அங்கு ஆட்சி செய்தவரிடம் வீழ்ச்சி அடைந்தார்கள் பிறகு கிபி 106 நூற்றாண்டு இந்த இடங்களை ரோமானியர்கள் கைப்பற்றினார்கள் அதற்குப் பின்பு இந்த இடங்களைப் பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்காத நிலையில்1812 ஆம் ஆண்டு ஜான் லுதுவிக் பர்க்கார் என்ற தொல்பொருள் ஆய்வாளர் தன்னுடைய குழுவுடன் இணைந்து இந்தப் பெட்ரா நகரத்தைக் கண்டறிந்தார் 1985 இந்த இடத்தை யுனெஸ்கோ பாரம்பரிய தளமாக அறிவித்தது அங்கு வசித்து வந்த மக்கள் பாறைகளைக் குடைந்து கட்டிடங்களைக் கட்டுவதில் கைத்தேர்ந்தவர்களாக இருந்தார்கள் அத்துடன் பாலைவனம் பகுதியாக இருந்ததால் மழை நீர் சேகரிப்பதிலும் சிறந்தவர்களாக விளங்கினார்கள் அதனாலயே இந்த நகரம் உலக அதிசயங்களில் ஒன்றாக உள்ளது
கொலோசியம்
இத்தாலியில் உள்ள இந்தக் கட்டிடமானது ஒரே சமயத்தில் 50 ஆயிரம் நபர்களிலிருந்து 80 ஆயிரம் நபர்கள் மக்கள் கூடும் அளவிற்கு பெரியதாக உள்ளது இவற்றில் நாடகம் விழா விளையாட்டு ஆகியவை நடக்கக்கூடிய இடங்களாகப் பயன்படுத்தி உள்ளார்கள் அந்தக் காலத்தில் ரோமானிய மன்னர்கள் கிபி என்பதில் கட்டி உள்ளார்கள் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளில் பல இயற்கை சீற்றங்களையும் பல நிலம் நடுக்கங்களையும் இந்தக் கட்டிடம் சந்தித்து உள்ளது ஆனால் இவ்வளவு ஆண்டுகள் கடந்தும் பழமையான கட்டிடமாக இருப்பதால் பல சுற்றுலா பயணிகளைக் கவர்ந்து இழுக்கிறது கட்டிடத்தைப் பெருமைப்படுத்தும் விதமாக இதன் உருவப் படங்கள் அடங்கிய நாணயங்களை ஐரோப்பியர்கள் வெளியிட்டுள்ளார்கள்
சிச்சென் இட்சா
சிச்சென் இட்சா கட்டிடங்களை மாய பிரமிடுகள் என்றும் அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள் செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த அமைப்பானது ஒரு நகரமாகவும் இருந்து மக்கள் வாழ்ந்துள்ளார்கள் மாயன் என்னும் மக்கள்தான் இதற்குள் இருந்து வாழ்ந்து வந்ததாக அறிவியலாளர்கள்சிச்சென் இட்சா இருப்பது குறிப்பிடுகிறார்கள் குறிப்பாகக் கூற வேண்டுமானால் மாயன் இன மக்கள் மாயன் எனும் மக்கள் அதிகமாக வாழ்ந்த இடங்களில் சிச்சென் இட்சா மிக முக்கியமான நகரம் மெக்சிகோவில் உள்ள இந்தக் கட்டிடமானது அந்த நாட்டின் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என்ற அமைப்பால் பராமரிக்கப்பட்டு வருகிறது 2010 க்கு பிறகு அரசாங்கமே இந்த இடத்தை வாங்கிக் கொண்டது இந்த இடத்தை கிபி750 ஆண்டுகளிலிருந்து 850 ஆண்டுகள்வரை மேலோட்டமாக உருவாக்கி அன்புதான் முழு நகரமாக மாற்றி உள்ளார்கள் இதில் மாயன் மற்றும் அதன் கலாச்சாரங்களைக் கலந்து கட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது
மச்சு பிச்சு
மலைகளின் உச்சியில் அமைந்துள்ள ஒரு பழமையான நகரம் தான் மச்சு பிச்சு 1450 தான் இந்த நகரத்தை உருவாக்கியுள்ளார்கள் ஆனால் பேணீஸ்காரர்களின் படையெடுப்பின் காரணமாக அங்கு வசித்த மக்கள் இந்த இடத்தை விட்டுச் சென்று விட்டார்கள் அதன்பின் யாருக்குமே இப்படியொரு மலைமேல் ஒரு நகரம் இருப்பது தெரியாமல் போய்விட்டது பிறகு பல ஆண்டுகளுக்குப் பின்பு 1911 ஆம் ஆண்டு ஒரு வரலாற்று ஆய்வாளர் மச்சு பிச்சுவை தேடி கண்டுபிடித்து உள்ளார் தென் அமெரிக்காவில் உள்ள பெரும் நாட்டில் உள்ள இது கண்டுபிடிக்கப்பட்ட பிறகு பல புதுமைப்படுத்தப்பட்ட பிறகு ஒரு சுற்றுலா தளமாக இயங்கிக் கொண்டு வருகிறது 1983 யுனோஸ்கோ இதைப் பாரம்பரிய சின்னமாக அறிவித்தது
தாஜ்மஹால்
தாஜ்மஹாலை பற்றிச் சொல்லித்தான் தெரிய வேண்டியது அவசியம் இல்லை இது முழுக்க முழுக்க பளுங்கி கற்களால் 73 மீட்டர் உயரத்திற்கு கட்டப்பட்ட பிரம்மாண்டமான கட்டிடம் தாஜ்மஹால் என்பது ஒரு அரபிய வார்த்தை இருக்கு தமிழில் அரண்மனையின் கிரீடம் என்று பொருள் இது உத்திரபிரதேசத்தில் ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது 1632இல் கட்ட ஆரம்பித்து 1653 கட்டி முடிக்கப்பட்டது இவற்றைக் கட்டி முடிப்பதற்கு அன்றைய கால கணக்குப்படி மூன்று கோடியை 20 லட்சம் ஆகும் இந்த மதிப்பானது 2015 ஆண்டுப் படி 5280 கோடியென மதிப்பிடப்பட்டது 1983இல் இது உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது
மீட்பரான கிறித்து
பிரேசில் தலைநகரம் ஆன ரியோபில் அமைந்துள்ள இது இயேசு நாதரின் பிரம்மாண்ட படைப்புகளில் உருவாக்கப்பட்டது தான் இந்தச் சிலை 700 மீட்டர் உயரமுள்ள கோர்க்கோடா என்ற மலையில் 30 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளது இந்தச் சிலைகளின் இரண்டு கைகளும் 28 மீட்டர் விருந்து காணப்படுகிறது 1922 இல் கட்ட ஆரம்பித்து 1931இல் கட்டி முடிக்கப்பட்டது தற்போது உள்ள உலக அதிசயங்கள் ஏழும் 2000 ஆண்டிலிருந்து 2007 ஆண்டுவரை உலக மக்களிடம் வாக்கு சேகரிக்கப்பட்டு அதன் அடிப்படையிலேயே ஏழு உலக அதிசயங்களாக இவற்றை அறிவித்துள்ளார்கள் ஆனால் 2007 ஆண்டிற்கு முன்பு வேறுசில ஏழு உலக அதிசயங்கள் இருந்து உள்ளதாகக் கூறப்படுகின்றன வணக்கம்
வேலுநாச்சியாரின் வரலாறு
Beatmark Download
Effect Download
0 Comments