பொன்னியின் செல்வன் வரலாறு | பொன்னியின் செல்வன் கதை சுருக்கம் | Aditya Karikalan vs Veerapandian

 


இன்றைய காலகட்டத்தில் பொன்னின் செல்வன் படிக்காதவர்கள் கூட இருப்பார்கள் ஆனால் பார்க்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் அதனால ஆதித்ய கரிகாலன் பத்தி எல்லாருக்கும் தெரிந்திருக்கும் அவர் ரொம்ப வீரமானவர் வீரபாண்டியர் தலையைத் துண்டித்துவர் என்று எல்லாருக்கும் தெரிந்திருக்கும் ஆனால் கதையை நம்ம சோழருடன் சைடுல இருந்து பாத்துட்டோம் கொஞ்சம் பாண்டியர்களோட சைட்ல இருந்து பார்க்க வேண்டாமா அதற்கும் மேலாக அவர் வீரபாண்டியன் தலையைத் துண்டித்தது உண்மையா இல்ல கதையா என்ன ஆனார்

ஆதித்ய கரிகள் இல்லாமல் பொன்னின் செல்வன் கிடையாது அதே மாதிரி இந்தப் பாண்டியன் மன்னர்கள் இல்லை என்றால் ஆதித்ய கரிகாலன் இல்லை ஆதித்ய கரிகாலன் பற்றி இந்த அளவிற்கு யாருக்கும் தெரிந்திருக்காது இவர்தான் வீரபாண்டியன் இப்போ எல்லா கதைகளுக்கும் இரண்டு பக்கங்கள் இருக்கும் முதலில் இதைச் சோழர்கள் பக்கத்திலிருந்து பார்த்துட்டு அதன் பின்பு பாண்டியர்கள் பக்கம் வருவோம் ஆதித்ய கரிகாலன் வீரபாண்டியன் தலையைத் துண்டித்தது உண்மையா ஆதாரம் ஒன்று நாகேஸ்வரன் கோவில் கல்வெட்டு நம்ம தேடி போற கல்வெட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் நாகேஸ்வரன் கோவில் இருக்கின்றது இந்தக் கல்வெட்டினை தேடிப்போய் படிப்பதற்காகக் காலையில் கோவில் திறப்பதற்கு முன்பாகவே அங்குச் சென்று பார்த்தேன் அங்குள்ள கோவில் கோபுரம் மிகவும் பார்ப்பதற்கு அருமையாக உள்ளது பிரகாரத்திற்கு உள்ள வந்தது அப்புறம் ஒரு ஒரு சைடு நடராஜர் சிலை இருந்தது இத ஒரு ரதம் மாதிரி பிரம்மாண்டமாகப் படைத்துள்ளார்கள் இதைத் தாண்டி உள்ள போனபின்பு மூலவர் சங்கதி வருகிறது

கும்பகோணம் நாகேஸ்வரன் கோவில்

நம்ம இந்தக் கோவிலைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம் கும்பகோணத்தில் மற்றொரு பெயர் குடந்தை அப்படி என்பது உங்களுக்கு முன்னதாகவே தெரிந்திருக்கும் கும்பகோணத்திற்கு குடமிக்கு அப்படி என்கின்ற பழமையான பெயரும் இருக்கிறது இந்தக் கோவில்களுக்குச் சோழர் காலத்திலிருந்து கீழ் கோட்டம் நம்ம இருக்கின்ற குடந்தை நாகேஸ்வரன் கோவில் அந்த காலத்தில் குட மூக்கு கீழ் கோட்டம் இந்தக் கோவில் ஏழாம் நூற்றாண்டில் இருந்திருக்கிறது ஆனால் அந்தக் காலத்தில் மரத்தாலோ செங்களாலோ கட்டப்பட்டு அதன் பின்பு ஒன்பதாம் நூற்றாண்டில் முதலாம் ஆதித்ய சோழன் இதை ஒரு கட்டிடமாக கட்டியிருக்கிறார் கோவில் சுவர்களில் உள்ள கல்வெட்டுகளில் மதுரை கொண்ட உடையார் இது யாரைக் குறிப்பிடுகிறது என்றால் ராஜசிம்மன் பாண்டியரிடமிருந்து மதுரையை வென்ற முதலாம் பராந்தகன் சோழனை குறிக்கிறது இவர் ராஜராஜ சோழனின் கொள்ளு பாட்டன் இந்த கோவிலின் இரண்டாவது சிறப்பான அம்சம் கடவுள் சிற்பங்கள் போக அங்கு மனிதர்களின் சிற்பங்களும் உள்ளன எளிமையான மனிதர்கள் அல்ல சோழர்களின் சிற்பங்கள் உள்ளன பரந்தகன் சோழன் சிற்பங்கள் உள்ளன இது முதலாம் பராந்தகன் சோழன் கல்வெட்டு தான் என்பது அறிஞர்களின் கருத்து சில அறிஞர்கள் இதை ஆதித்ய கரிகாலன் சிற்பங்கள் என்றும் சொல்கிறார்கள்

கோவில் கருவறைக்கு மேல் உள்ள பகுதியை விமானம் என்று அழைப்போம் இது உடைய வட பகுதியில் உள்ள சுவர்களில் தான் நம்ம தேடி வந்த கல்வெட்டு உள்ளது சோழர்கள் பரக்கேசரி ராஜகேசரி என்று மாறி மாறி பட்டம் சூட்டிக் கொண்டார்கள் என்பது முன்னதாகவே அறிந்து உள்ளீர்கள் பரகேசரி ஆதித்ய கரிகாலனின் பட்டம் வீரபாண்டியர் தலையைத் துண்டித்தது ஆதித்யகாரிகாலன் என்பதை நம் ஆதாரத்துடன் பார்த்து விட்டோம் ஆதாரம் இரண்டு திருவேலன் காடு செப்பேடு இந்த செப்பேடு சென்னை எக்மோரில் உள்ள கவர்மெண்ட் மீசியம் உள்ளது எத்தனையோ வரலாற்று பொக்கிஷங்கள் கொட்டி கிடைக்கின்ற இந்த மியூசியத்தில்

திருவாலங்காடு செப்பேடு

இது காப்பர் தகடுகளில் எழுதப்பட்ட ஒரு நிலதான ஆவணம் திருத்தணிக்கு பக்கத்தில் உள்ள திருவாலங்காடு கோவிலுக்கு ஒரு கிராமத்திலிருந்து வருகின்ற அனைத்து ஆவணங்களையும் தானமாக எழுதிக் கொடுத்து உள்ளார் ராஜேந்திர சோழர் இந்த செப்பேடு முதலில் சமஸ்கிருதத்தில் சோழ மன்னர்கள் அனைவரின் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது அதன் பின்பு தமிழில் அந்த நில தானம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது இந்த செப்பேரில் ஆதித்ய கரிகாலன் பற்றிய ஆதித்யன் என்னும் பெயர் உள்ளவன் ஆண்டான் அவன் தான் போரில் பாண்டிய இளவரசனை கொன்றவன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது பாண்டிய அரசனைக் கொன்று அவன் தலையை தன் நகரில் உள்ள கம்பத்தில் தொங்கவிட்ட ஆதித்த கரிகாலன் வீரபாண்டியன் தலையை துண்டித்ததோடு விடாமல் அவருடைய தலையை சோழத் தலைநகரமான தஞ்சாவூரில் அனைவரின் பார்வைக்காக ஒரு கம்பத்தில் தொங்க விட்டு உள்ளார் இதுதான் வரலாறு இதான் உண்மையும் கூட

பாண்டியர்கள்

ஆதித்ய கரிகாலன் கொண்ட பாண்டியன் மன்னன் வெறும் வீரபாண்டியன் அல்ல சோழன் தலை கொண்ட வீரபாண்டியன் ஆதித்ய கரிகாலன் வீரபாண்டியன் தலையை துண்டிப்பதற்கு பல வருடங்களுக்கு முன்பாக சில சம்பவங்கள் நடந்துள்ளன வீரபாண்டியன் அவரது அப்பா காலங்களில் தொடங்கி பாண்டிய நாட்டை முழுமையாக சோழர்களிடம் இழந்துட்டோமே என்று கோபத்தில் சோழ வம்சத்தின் ஒருத்தருடைய தலையை துண்டிக்கிறார் இதுதான் முதல் சம்பவம் இதன் பின்பு சோழன் தலை கொண்ட வீரபாண்டியன் அப்படி என்று குறிப்பிடப்படுகிறது இந்த சோழ வம்சத்தவர் யார் என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை பரந்தக சோழனுடைய மகன்களில் உத்தம சீலி அப்படி ஒரு இளவரசர் இருந்ததாகவும் அவருடைய தலையை தான் வீரபாண்டியர் துண்டித்து இருப்பார் என்றும் சொல்லப்படுகிறது அதன்பின்பு இரண்டாவதாக சேவூர் போர் இதுல சுந்தர சோழன் வீரபாண்டியனை தோற்கடிக்கிறார் அவரை தோற்கடித்த பின்பு மதுரை கொண்ட ராட்சகேசரி பட்டம் சூட்டி கொள்கிறார் கடைசியில மூன்றாவதாக 966 இல் ஒரு போரில் ஆதித்ய கரிகாலன் வீரபாண்டியனின் தலையை துண்டிக்கிறார் அந்தக் காலத்தில் ஒரு மன்னர் மற்றொரு மன்னரின் தலையை துண்டிப்பது என்பது வீர செயலாக இருந்திருக்கிறது இந்த வீரம் சோழர்களுக்கு மட்டுமல்ல பாண்டியர்களுக்கும் இருந்திருக்கு சொல்லப்போனால் இந்த அனைத்து சம்பவங்களையும் ஆரம்பித்தவர் வீரபாண்டியர்தான்.


உலக அதிசயங்கள் 7 பெயர்கள் தமிழ்


Effect Download



Post a Comment

0 Comments