ராஜாராம் மோகன்ராய் வரலாறு | ராஜாராம் மோகன்ராய் சமூக சீர்திருத்தங்கள்

 நமது நாட்டில் அதிகமான தேச தலைவர்கள் இருந்துள்ளார்கள் மற்றும் சமூக சீர்திருத்தவாதிகள் இருந்திருக்கிறார்கள் இந்தியாவை நவீன இந்தியாவாக மாற்றுவதற்காக உதவி செய்தவர்கள் எத்தனையோ பேர் உள்ளார்கள் அவர்களுடைய பெயர்கள் எல்லாம் ஓரளவுக்கு ஞாபகத்தில் இருக்கும் ஆனால் அவங்களப் பற்றிய பூர்வீகம் தெரியுமா அப்படி என்று கேட்டால் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தெரியாது என்றுதான் சொல்வார்கள் அதனால்தான் இந்தப் பதிவில் இந்தியாவை மாற்ற உதவிய மிகப் பெரிய தலைவரைப் பற்றி விளக்கமாகத் தெரிந்து கொள்ள போகிறோம் ராஜா ராம்மோகன் ராய் இவர் ராம்மோகன் ராய் என்றும் அழைக்கப்படுகின்ற  இவர் நவீன இந்தியாவை உருவாக்கியவர் என்று அழைக்கப்படுகிறார்.

 


முதல் இந்திய சமூக சமய சீர்திருத்தங்கள் இயக்கமான பிரம்ம சமாஜத்தை 1828 ஆம் ஆண்டு தோற்றுவித்தார் நாட்டில் சதி என்னும் முடங்கத்தை ஏறும் பழக்கத்தை ஒழிப்பதில் ஒரு முக்கிய பங்கு வகித்தவர் அது மற்றும் இல்லாமல் குழந்தை திருமணம் பல தர மனம் போன்ற பழக்கங்களுக்கு எதிராகச் சட்டங்களை ஏற்றும்படி ஆங்கில அரசாங்கத்திடம் விண்ணப்பித்தவர் இவரை ராஜா ராம்மோகன் ராய் ராஜாராம் மோகன் ராய் மிகப்பெரிய ஒரு கல்வியாளராகவும் மாபெரும் சிந்தனையாளராகவும் விளங்கினார் இவர் ஆங்கிலம் அறிவியல் மேற்கத்திய தொழில் ஆகியவற்றிலும் கைத்தேர்ந்தவராக விளங்கினார் இது நாளைய இவருக்கு ராஜா என்கின்ற பட்டத்தை முகலாயப் பேரரசர் வழங்கினார் நாட்டில் பெண்ணுரிமைக்காகப் போராடி சதியை ஒழித்த மாபெரும் சீர்திருத்தவாதியை பற்றிய வாழ்க்கை வரலாற்றை இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.

பொருளடக்கம்:

ராஜாராம் மோகன்ராயின் பிறப்பு,

ராஜாராம் மோகன்ராய் சிறப்புப் பெயர்கள்,

ராஜாராம் மோகன்ராய் கற்றறிந்த மொழிகள்,

ராஜாராம் மோகன்ராய் எழுதிய நூல்கள்,

ராஜாராம் மோகன்ராய் நடத்திய பாரசீக மொழி பத்திரிகை,

ராஜா ராம் மோகன்ராய் சாதனை,

ராஜாராம் மோகன் ராய் இறப்பு,


ராஜாராம் மோகன்ராயின் பிறப்பு;

இவர் மே மாதம் 22 ஆம் தேதி 1772 ஆம் ஆண்டு ஆம் ஆண்டு வங்காளத்தில் ஹூக்லி மாவட்டத்தில் உள்ள ராதா நகர் கிராமத்தில் பிறந்தார் அவரது தந்தையின் பெயர் ராம் காந்தோ ராய் மற்றும் தாயாரின் பெயர் தாரணி ஆவார் ராஜாராம் மோகன் ராயின் தந்தை ஒரு வைஷ்ணவர் மற்றும் தாயார் சைவ மதம் பின்னணியிலிருந்து வந்தவர் ராஜாராம் மோகன் ராயின் காலம் 1772 முதல் 1833 வரை.

ராஜாராம் மோகன்ராய் சிறப்புப் பெயர்கள்;

இவரை ராஜா ராம்மோகன் ராய் என்றும் அழைப்பார்கள் அது மட்டுமின்றி இவருக்கு இன்னும் சில சிறப்புப் பெயர்கள் உள்ளன இந்து சமயத்தைச் சீர்திருத்தியை செம்மல், இந்தியா மறுமலர்ச்சியின் தந்தை, ராஜாராம் மோகன் ராய் இந்தியா மறுமலர்ச்சியின் தந்தை என்று அழைத்தவர் ரவீந்திரநாத் தாகூர் ஆவார், இந்தியாவின் விடிவெள்ளி, இந்திய தேசியத்தின் முன்னோடி, இந்தியாவின் புத்துழக சிற்பி இவை அனைத்துமே ராஜாராம் மோகன் ராயின் சிறப்புப் பெயர்கள் ஆகும்.

ராஜாராம் மோகன்ராய் கற்றறிந்த மொழிகள்;

முதலில் ராஜாராம் மோகன் ராயின் தாய்மொழி வங்காளம் ஆகும் அது மட்டும் இன்றைம் ராஜாராம் மோகன் ராய் கற்று அறிந்து கொண்ட மொழிகள் அவை சமஸ்கிருதம், அரபி, பாராசிகம், ஆங்கிலம் இவை அனைத்தும். இவர் இந்துக்கள் மறை நூல்கள் அனைத்துமே ஒரு கடவுள் கோட்பாடு மற்றும் ஒரே கடவுளை வணங்குவதை உபசரித்தவர் அவரை ராஜாராம் மோகன் ராய் ஆவார்.

ராஜாராம் மோகன்ராய் எழுதிய நூல்கள்;

ராஜா ராம்மோகன் ராய் எழுதிய நூல்கள் அவை இயேசு கிறிஸ்துவின் கட்டளைகள் மற்றும் அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் வழி இவை இரண்டுமே ராஜாராம் மோகன் ராய் எழுதிய நூல்கள் ஆகும்.

ராஜாராம் மோகன்ராய் நடத்திய பாரசீக மொழி பத்திரிகை;

ராஜா ராம்மோகன் ராய் அவர் இரண்டு பத்திரிகைகளை நடத்தியுள்ளார் அவை ஒன்று சம்பத் தெளமுகி இவற்றை 1821 இல் வங்காள மொழியில் இயற்றியுள்ளார் மற்றும் மீராத் உல் அக்பர் இவற்றைப் பாராசிக மொழியில் நடத்தியுள்ளார் ஆகிய இரண்டும் ராஜா ராம் மோகன் ராய் நடத்திய பாரசிக மொழி பத்திரிகைகள் ஆகும்.

ராஜா ராம் மோகன்ராய் சாதனை;

இவர் உருவ வழிபாட்டை எதிர்த்தவர் அதாவது சிலைகளை வைத்துக்கொண்டு அதனை நம்புவர்களை சற்றே எதிர்த்தவர் மற்றும் ஒரு கடவுள் கோட்பாடு போன்ற கொள்கைகளை அழித்தவர் ராஜாராம் மோகன் ராய் உடன்கட்டை ஏறும் சதி கணவன் இறந்த பிறகு மனைவியும் உடன்கட்டை ஏறும் சதி பழக்கத்தின் படி மனைவியையும் வைத்து எரிக்கும் பழக்கத்தை எதிர்த்தவர் குழந்தை திருமணம் பல தரம் போன்ற பழக்கத்திற்கு எதிராகச் சட்டங்கள் இயற்றும் படி ஆங்கிலேய அரசாங்கத்திடம் விண்ணப்பித்தவர் இவரை ஆவார். இவர் சதி ஒழிப்புச் சட்டத்தை இயற்றுவதற்கு முக்கிய பங்காற்றியவர் ஆவார் சதி ஒழிப்பு சட்டத்தை இயற்றியவர் இந்தியாவின் தலைமை ஆளுநரான வில்லியம் பெண்டிங் பிரபு அவர் இவர் 1829 ஆம் ஆண்டு சதி ஒழிப்புச் சட்டத்தை இயற்றினார். ராஜாராம் மோகன் ராய் பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் ஆங்கிலத்திலும் மேல்நாட்டு அறிவியலும் அறிமுகம் செய்யப்படுவதை ஆதரித்தவர் இவரே ஆவார். 1828 ஆம் ஆண்டு ராஜாராம் மோகன் ராய் பிரம்ம சமாஜம் தோற்றுவிக்கப்பட்டது அது மட்டுமின்றி ஆறுகள் இருபதாம் தேதி கல்கத்தாவில் ஒரு கோவிலும் நிறுவியுள்ளார் இவருக்கு முன்னோடியாக ஆத்மிய சபா இவர் 1815இல் பிரம்ம சமாஜியானத்தை தோற்றுவித்தார். ராஜாராம் மோகன் ராய் மற்றும் டேவிட் ஷோவர் இவர்கள் இரண்டு பேரும் இணைந்து 1817 இல் கல்கத்தாவில் ஒரு இந்து கல்லூரியைத் தொடங்கினார்கள்.

ராஜாராம் மோகன் ராய் இறப்பு;

இவர் நவம்பர் மாதம் 1830 இல் தன்னுடைய ஓய்வூதியம் மற்றும் உதவித்தொகையினை பெறுவதற்காக முகலாய பேரரசின் ஒரு தூதுவராக ஐக்கிய ராஜ்யத்திற்கு சென்றார் அதன் பின்பு அவர் மூளை காய்ச்சலின் காரணமாக இத்தாலியின் தென்மேற்கு பகுதியில் உள்ள பிரிஸ்டல் என்ற நகரத்தில் உள்ள ஸ்டேபிள்டன் என்ற இடத்தில் 1833 செப்டம்பர் 27 அன்று காலமானார்.


அம்பேத்கர் சாதனைகள்


Beatmark Download

Effect Download 
 

Post a Comment

0 Comments