பகத்சிங் வாழ்க்கை வரலாறு | பகத்சிங் வரிகள் | பகத்சிங் பொன்மொழிகள்

 தடம் பார்த்து நடப்பவன் மனிதன் தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் இது அமெரிக்க ஏகாதியை பத்தியத்திற்கு எதிராக சிங்கம்போல் கர்சித்த கியூபா என்கின்ற சின்னஞ்சிறு தேசத்தின் விடுதலைப் போராளி மாவீரன் பிடில் காஸ்ட்ரோவின் வரிகள் இதன்படி பகத்சிங் என்பவன் மனிதன் அல்ல மாமனிதன் 23 ஆண்டுகள் 5 மாதங்கள் 16 நாட்கள் மாவீரன் பகத்சிங் இந்த பூமியில் உயிர் வாழ்ந்த நாட்கள் கால் நூற்றாண்டு கூட இம்மண்ணில் வாழாத வீரர் என்றும் மாறாத தடங்களை இந்த பூமியில் பதித்துவிட்டு சென்று இருக்கிறார்.

 




வீரம் நிறைந்த பஞ்சாப் மண்ணில் பிறந்த அவரது குடும்பம் விடுதலைப் போரில் ஏற்கனவே அரசியல் களம் கண்ட குடும்பம் பகத்சிங் தாத்தா அர்ஜுன் சிங் அவரும் ஒரு விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங்கின் தந்தை கிருஷ்ணன் சிங்கும் அவருடைய சகோதரர் அர்ஜுன சிங்கம் சுரண் சிங்கும் ஆகிய அனைவரும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பர்மாவில் உள்ள மாண்டலூர் சிறையில் சிறைவாசம் அனுபவித்து வந்தார்கள் மற்றும் ஒரு சகோதரரான பகத்சிங் பிறந்த ஆண்டிலேயே சிறையில் இறந்துவிட்டார் இவ்வாறு அவர் குடும்ப சூழ்நிலைகள் வெள்ளையரை வெளியேற்ற வேண்டும் என்கின்ற சிறுவன் பகத்சிங்கின் ஊண்டுதலுக்கு காரணமாக இருந்தது.


இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய விடுதலைப் போராட்டம் வீறு கொண்டு எழுந்து எழுச்சியோடு நடைபெற்றுக் கொண்டிருந்த வேலையில் எண்ணற்ற தியாகிகள் வன்முறை அற்ற போராட்ட வழிகளிலும் தீவிரவாத முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள் கிளர்ச்சியற்ற போராட்ட முறையில் நம்பிக்கை அற்றவராக இருந்தார் பகத்சிங் அவர் இவ்வாறு அமைதி வழி அரசியல் வழியில் நம்பிக்கை அற்றவராக மாறியதற்கு அவர் சிறு வயதிலேயே ஒரு நாள் பள்ளிக்கூடத்திற்கு செல்லும் போது அந்த பிஞ்சு நெஞ்சுளியே நெருப்பை சுற்ற அந்த கொடூர சம்பவம்தான் காரணம் ஆம் ஜாலியன் வாலாபாக் படுகொலை தான் அந்த துயரம் மிகுந்த கொடுஞ்சம்பவம் அடக்குமுறைகள் உச்சகட்டமாக இருந்த அந்த காலகட்டத்தில் ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த ரவ்லட் சட்டத்தை எதிர்த்து ஏப்ரல் 13 1919 இல் சீக்கியர்களின் புனித தனமான அமிர்தசரத்தில் உள்ள ஜாலியன் வாலாபாக் என்னும் திடலில் பல்லாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்டனர் அப்போது ஜெனரல் டயர் என்கின்ற ஆங்கில தளபதி துப்பாக்கி சுமந்து கொண்டிருந்த தனது பீரங்கி படைகளுடன் கூட்டத்தில் புகுந்தார் காட்டுமிராண்டித்தனமான தங்களுடைய தோட்டாக்கள் தீரும் வரை சுட்டதில் தங்களுடைய உயிரை இழந்தவர்கள் 979 பேர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடியவர்கள் 1139 பேர் தனது 12 வது வயதிலேயே அந்த படுகொலை நடந்ததே பற்றி அறிந்த உடனையே பகத்சிங்கின் உள்ளம் குமுறியது உடனே பள்ளி செல்வதை மறுத்து ஜாலியன் வாலாபாக் சென்றார் குருதி செயராக் கிடந்த அந்த இடத்திலேயே நீண்ட நேரம் சடலம் போல் நின்று கொண்டிருந்த அவர் அந்த மண்ணை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டும் சிறிய மண்ணை எடுத்து கண்ணாடி ஜாடியில் போட்டுக் கொண்டும் வீட்டிற்கு எடுத்து வந்தார் அவர் வீடு திரும்பியதும் தனது சகோதரியின் பக்கத்தில் அழைத்து சென்று ரத்தம் கலந்த அந்த புனித மண்ணை காட்டிவிட்டு அன்றைய இரவு உணவுகள் உன்றாமலே இருந்தார்.


அவர்கள் குடும்பத்தினரின் கூற்றுப்படி தினந்தோறும் புத்தம்புதிய மலர்களை அந்த மண்ணில் வைத்து அதன் மூலம் எழுச்சி பெற்றுக் கொண்டு இருந்தார் இதுவே பகத்சிங்கின் புது வாழ்வு ஈடுபட அடித்தளம் அமைத்தது எனலாம் எந்த ஒரு நாட்டிலும் இதே மாதிரியான மிகக் கொடூரமான நிகழ்வு பிறகு புரட்சியாளர்களும் மாவீரர்களும் மிகுந்து எழுவார்கள் என்ற உண்மைகள் இங்கும் காண முடிகிறது ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்கூட பார்த்தபிறகு பகத்சிங்கின் மனம் பள்ளிப்படிப்பில் நாட்டம் கொள்ளவில்லை இந்தக் கொடிய பேரறிவு காரணமான ஆங்கிலேயர் ஆட்சியின் அடிமைத்தனத்தை உடைத்து எறிந்து இந்தியாவின் விடுதலை வென்றெடுத்தே தீர வேண்டும் என்று சூலூரை மேற்கொண்டு தீவிர அரசியலில் செயலாற்ற தொடங்கினார்


காந்தியார் நடத்திய ஒத்துழாமை இயக்கம் போன்ற அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டு விடுதலை உணர்வை வெளிப்படுத்திய பகத்சிங் பிறகு அமைதி வழி போராட்டம் மட்டுமே இந்திய விடுதலையை பெற்றுத் தராது என்பதை தெளிவாக உணர்ந்து கொண்டு காந்தியாரின் அகிம்சை கொள்கையில் நம்பிக்கை இழந்தவராகப் பஞ்சாபில் நிறுவப்பட்ட தீவிரவாதத்தில் நம்பிக்கை கொண்ட பப்பர் அகாலி என்ற அமைப்பின் ரகசிய உறுப்பினராகச் சேர்ந்து சிறிது காலம் பணியாற்றினார் அதன் பின்பு இளைஞர் பகத்சிங்கம் அவருடன் சிறு தோழர்கள் சேர்ந்து 1926 மார்ச் மாதத்தில் நவத் ஜவான் பாரத் சபை அமைப்பை உருவாக்கினார்கள் அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் பகத்சிங் அவ்வப்போது அவர் வயது 19.


உலகத்தில் நடக்கின்ற அநீதி கண்டு ஆத்திரத்தில் நீ பொங்கி எழுவாய் என்றால் நீயும் என் தோழனே என்ற புரட்சியாளரின் சேதுவேறார் அவர்களது வரிகளுக்கு ஏற்ப இந்திய மண்ணில் நடந்த ஆங்கிலேயர்களின் அநீதியைக் கண்டு பொங்கி எழுந்த தோழர்களால் கட்டமைக்கப்பட்டு பல்வேறு குழுக்களாகச் சிதறி இருந்த இயக்கங்களை ஒன்றிணைத்து 1928 டிசம்பரில் இந்திய சமதர்ம குடியரசு ராணுவம் எண் என்ற விடுதலைப் படையைத் தோற்றுவித்தார் பகத்சிங்.


புரட்சி என்பது இரத்த வெறி கொண்ட போராட்டம் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை தனி மனிதர்கள் வஞ்சம் தீர்த்துக் கொள்வதற்கு அதில் இடம் இல்லை அது துப்பாக்கியால் வெடிகுண்டுகள்மீதான வழிபாடுகள் அல்ல வெளிப்பாடான அநீதி மாற்றப்பட வேண்டும் என்பதே நாங்கள் புரட்சி என்கின்றோம் இவ்வாறான தத்துவ புரிதலோடு தான் ஆயுதப் போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் பகத்சிங்.


சைமன் குழு இந்தியா வருகை தந்தபோது அதனை எதிர்த்து லாலா லஜபதிராய் பண்டித் மதன் மோகன் ஆகியோர் தலைமையில் லாகூர் நகரத்தில் ஊர்வலம் நடைபெற்றது ஊர்வலத்தின் முடிவில் லால் அதிபதி ராய் ஆங்கிலேய அதிகாரியால் தாக்கப்பட்டு இறந்தார் அவரது இறப்பிற்கு பழிவாங்க வேண்டும் என இந்திய சமதர்ம குடியரசு ராணுவம் திட்டம் தீட்டியது ராய் இருந்த அதே மாலை அதிகாரி சான்ட்ரஸ் பகத்சிங் ராஜரது புகாதேவ் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டார் 1928 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எட்டாம் தேதி புதிய பாதுகாப்பு மற்றும் தொழில் மசூதாவை டில்லி நடுவன் சபையில் தாக்கல் செய்யத் தயாரானது ஆங்கிலேயர் அரசுக் குண்டு வீசத் தயாரானார்கள் புரட்சியாளர்கள் வைசாவின் பிரகடனத்தை அதிகரிக்க எழுந்தபோது பார்வையாளர்கள் பகுதியில் இருந்த பகத்சிங்கும் பிகே தத்தும் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படாத படி குண்டுகளை வீசினார்கள் இங்குள்ள ஜிந்தாபாத் என்ற முழக்கம் இட்டுச் செவிடர்களை கேட்கச் செய்ய வேண்டுமானால் பலத்த சத்தம் அவசியமாகிறது இங்கே வாசகம் அடங்கிய சிவப்பு நிற துண்டுகளை வீசி எறிந்தனர் கைகளில் துப்பாக்கி குண்டுகள் இருந்தும் அதை வெடிக்கச் செய்ய வாய்ப்புகள் இருந்தும் தப்பியோட வாய்ப்புகள் இருந்தும் எதனையும் முயற்சிக்காமல் தாமாக முன்வந்து தலைப்பட்டார் பின்பு பகத்சிங் பிகே தத்தை தொடர்ந்து மொத்தம் 16 தோழர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.


1930 ஆகஸ்ட் 7ஆம் தேதி லாகூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டது பகத்சிங் ராஜ் குரு சுகதேவ் ஆகியோரின் மூவருக்கு ஸ்டாண்டர்சை கொலை செய்தமைக்காகத் தூக்கு எட்டு பேருக்கு ஆயுள் தண்டனை ஒருவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை மற்ற ஒருவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை மூவர் விடுதலை இப்தீர்பின் படி அக்டோபர் 13 அன்று இம்மூன்று போராளிகளையும் தூக்கில் ஏற்ற வேண்டும் ஆனால் ஆங்கிலேயர் அரசு அதைச் செய்யவில்லை காந்தியின் இரவின் ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகே தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தது பகத்சிங்கே தூக்கிலிடப்பட்ட பிறகு விளைவு எவ்வாறு இருக்கும் என்பதை ஆங்கிலேய உறவுப் பிரிவு நுட்பமாகக் கணித்து வந்தது பகத்சிங்கையும் அவர்களது தோழர்களையும் தூக்கிலிடுவது பற்றி இருவின் பிரபு காந்தியாரிடம் கருத்து கேட்கிறார் இருவின் பிரபுக்குப் பிரியாவிடை நிகழ்ச்சியில் காந்தி யார் பகத்சிங்கின் தூக்குத் தண்டனை குறைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார் அவரது வேண்டுகோளை ஏற்காத இருவின் வேண்டுமானால் தண்டனை நிறைவேற்றத்தை தள்ளிப் போடலாம் என்றார் அதை ஏற்றுக் கொள்ளாத காந்தியார் அந்த இளைஞர்களைத் தூக்கிலிடுவது முடிவாகிவிட்டால் காங்கிரஸ் மாநாட்டிற்கு முன்பே தூக்கிடுவது நல்லது காங்கிரஸ் கட்சியின் வரலாற்று பூர்வ ஆசிரியர் பட்டாவி சீதா ராமையா குறிப்பிடுகிறார் காங்கிரஸ் மாநாட்டில் தூக்கு தண்டனைக்கு எதிராகக் கிளர்ச்சி ஏற்படலாம் அச்சத்தின் காரணமாகவே காந்தியார் இறுவின் இடம் இவ்வாறு வலியுறுத்தியதாக வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.


பகத்சிங் உள்ளிட்ட தோழர்களின் தண்டனைகளைக் குறைக்க காந்தியார் பாடுபட்டார் என்பதற்கு எழுத்து வடிவில் எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை காந்தியார் ஆங்கிலேயர்களுக்கு எழுதியுள்ள எந்த ஒரு கடிதத்திலும் இப்படியொரு வேண்டுகோள் இல்லை காந்தி யார் தண்டனைகளைக் குறைக்க சொன்னாரா என்பது ஒரு புறம் இருக்க தண்டனைகளை எப்போது நிறைவேற்றலாமென ஆங்கிலேய அரசிற்கு ஆலோசனை சொல்லி இருக்கின்ற செய்தி தில்லி அரசு ஆவண காப்பகத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என் நிலையில் பகத்சிங்கே விடுவிக்குமாறு போராட்டக் குழுக்கள் அமைக்கப்பட்டனர் பல ஊர்களில் பகத்சிங்கினால் கொண்டாடப்பட்டது குருதி பாசம் காரணமாகப் பகத்சிங் தந்தை சாண்டஸ் கொலைக்கும் தனது மகனுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை ஆகவே அவனை விடுதலை செய்யுமாறு ஆங்கிலேய அரசுக்கு மனு அனுப்பினார் இதனைக் கேள்விப்பட்டு பகத்சிங் பெரும் சீற்றமடைந்தார் பகத்சிங் எதிராக மக்கள் இயக்கம் வளர்ந்து கொண்டு உருவாகி இருக்கும் அச்சமுற்று வெள்ளை ஏகாதிபத்திய அரசு விரைந்து தூக்கிலிடத் தீர்மானித்தது சிறையில் தூக்க தண்டனை என்பது அதிகாலை விடிவதற்கு முன்பே ஏற்படுத்துவது மரபு அம்ம மரபுப் படி மூன்று போராளிகளும் 24 மார்ச் மாதம் 1931 அன்று தூக்கிலிட வேண்டும் ஆனால் திடீரென்று அம்முடிவை மாற்றி 23 மார்ச் 1931 அன்று மாலை ஏழு முப்பது மணிக்குத் தூக்கிலிட்டனர்


பகத்சிங் நூல்களை வாசிப்பதில் ஆர்வம் கொண்டவராக விளங்கினார் இறுதியாகத் தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்ல வந்த காவலர்கள் ஆயத்தமாகக் கிளம்ப சொன்ன போதும் கூட லெனின் எழுதிய அரசும் புரட்சியும் என்ற நூலை வாசித்துக்கொண்டிருந்தார் ஒரு புரட்சியாளன் இன்னொரு புரட்சியாளனை சந்தித்து கொண்டு இருக்கின்றேன் என்று கொஞ்சம் பொறுங்கள் என்று வேடிக்கையாகச் சொன்னாராம் தூக்கி இடுவதற்கு முன்பு பஞ்சாப் மாதான ஆளுநருக்கு மூன்று பேரும் எழுதிய மடலில் நாங்கள் ஒன்றை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் உங்களது நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி நாங்கள் அரசிற்கு எதிராகப் போர் எடுத்தவர்கள் நாங்கள் போர் கைதிகள் ஆகவே எங்களைப் போர் கைதிகளாகவே நடத்த வேண்டும் எங்களுக்குரிய மரியாதை செலுத்த வேண்டும் அதாவது முகத்தைக் கருப்பு துணியால் மூடிக் கைகளைப் பின்புறமாக இணைத்துக் கட்டி தூக்கிலிட்டு கொள்வதற்கு பதிலாகப் பொதுமக்கள் பார்வைக்கு கருப்பு துணியால் மூடாமல் உங்களது துப்பாக்கியினால் சுட்டுக் கொள்ளுங்கள் எங்களது செங்குருதி நாங்கள் நேசித்த எங்களது மண்ணில் கலந்திட வேண்டும் அச்செங்குறுதி எங்களுக்குப் பின்னர் வரக்கூடிய 1000 ஆயிரம் ஆயிரம் போராளிகளுக்கு விடுதலை உணர்வை ஊட்டிடும் என்றார்கள்.


ஆனால் அவர்களது கோரிக்கையை நிராகரிக்கப்பட்டது இறுதியாக முடிவு செய்யப்பட்ட படியே மார்ச் 23 மாலை மண்ணின் மைந்தர்கள் மூவரும் தூக்கிலிடப்பட்டனர் நடக்கவிருந்த லாகூர் மாநாட்டிற்கான பிரச்சனையும் முடிந்தது புரட்சியாளர்களுடைய தியாகங்களுக்குப் பெரிய அளவில் பயன் இல்லாமல் போனது ஒவ்வொரு முறையும் போராளிகள் துரோகத்தாலேயே வீழ்த்தப்பட்டு இருக்கின்றனர் காந்தி என்கின்ற அந்த ஒற்றை வார்த்தையை ஒற்றை மனிதரை மட்டுமே அடையாளப்படுத்துவதால் அசாத்திய துணிச்சல் கொண்ட 23 வயது இளைஞன் பகத்சிங் போன்ற பல்லாயிரக்கணக்கான போராளிகளின் தியாகங்களை வரலாற்றுப் பக்கங்களிலிருந்து மறைக்கும் துரோகங்களுக்கு நாமும் உடந்தையாக இருக்கின்றோம் அந்தத் துரோக வரலாறு மாற்றி அமைக்கப்பட வேண்டும் மாற்றி அமைக்கப்பட்டால் மட்டுமே அடுத்த தலைமுறை உண்மையான வரலாற்றை அறிந்து கொண்டவராக இருப்பார் வணக்கம்.


Kalpana Chawla Life History


Beatmark Download




Post a Comment

0 Comments