பள்ளிக்கூடத்திற்கு செல்வது என்றாலே வெறுப்பாக நினைக்கும் அந்தச் சிறுவன் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி பள்ளிக்கூடத்திற்கு செல்லாமல் தவிர்த்து விடுவார் அப்படிப்பட்ட படிக்கவே விரும்பாத சிறுவன் ஒரு தேசத்தின் கலாச்சாரத்தின் முகமாகவும் கல்வியின் முகமாகவும் கவிதையின் முகமாகவும் மாறினான் அந்தச் சிறுவன் வேற யாரும் இல்லை நமது நாட்டின் பெருமிதம் மகாகவி ரவீந்திரநாத் தாகூர்.
ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் இந்திய கலாச்சாரத்தின் அடையாளமாகத் திகழ்ந்தவர் அவர் ஒரு கவிஞர் தத்துவஞானி இசையமைப்பாளர் எழுத்தாளர் மற்றும் ஒரு கல்வியாளரும் கூட 1913இல் அவரது கவிதை தொகுப்பான கீதாஞ்சலி என்ற படைப்பிற்காக நோபல் பரிசினை வென்று ஆசியாவின் முதல் நோபல் பரிசுக்கான வெற்றி பரிசினை சூட்டிக்கொண்டார் என்ற பெருமையைத் தட்டி சென்றவர்.
ஆங்கில அரசன கிங் சார்ஜ் அவர்களால் வீரத்திருமகன் என்ற பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தை நிறுவிய ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் பிரபலமாகக் குருதேவ் என்று அழைக்கப்பட்டார் அவரின் பிரபலமான இசை தட்டுகள் அனைத்தும் ரவீந்திர சங்கீத் என்ற பெயரில் அழைக்கப்பட்டனர் அவர் இயற்றிய ரவீந்திர சங்கீத் என்ற நீதியில் உள்ள இரண்டு பாடல்களான ஜன கன மன மற்றும் அமர்ஸ் ஓனர் இந்திய மற்றும் வங்காளத்தில் தேசிய கீதங்களாக உள்ளது நமது நாட்டின் தேசிய கீதத்தை உருவாக்கித் தந்தவர் ரவீந்திரநாத் தாகூர் அவர்கள்.
ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் ஒரு பணக்கார பிராமினர் குடும்பத்தில் மே 7ஆம் தேதி 1861 ஆம் ஆண்டு அன்று பிறந்தார் அவர் தேவேந்திரநாத் மற்றும் சாரதா தேவி தம்பதியருக்கு ஒன்பதாவது மகன் அவரது தாத்தா துவாரதநாத் தாகூர் ஒரு பணக்கார உரிமையாளராகவும் சமூக சீர்திருத்தவாதியாகவும் இருந்தார்.
ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் ஓரியண்டார் செமினார் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியை தொடங்கினார் ஆனால் அவருக்குப் பாரம்பரிய கல்வி முறை பிடிக்காததால் பல ஆசிரியர்களின் கீழ் வீட்டிலேயே படிக்கத் தொடங்கினார் பிப்ரவரி 14 1873இல் இவரது தகப்பனாருடன் கல்கத்தாவிலிருந்து பெறப்பட்டு பல மாதங்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் இவரது தந்தையாரின் சாந்தி நிகேதன் தோட்டத்திற்கு சென்றனர் பின்னர் இமயமலையின் பகுதியான டலூசியை அடையும் முன் அமிர்த சரசிலும் தங்கினர்.
ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் பலருடைய சுயசரிதைகள் மற்றும் வரலாற்றைக் கற்றதுடன் வானியல் அறிவியல் சமஸ்கிருதம் போன்ற பாடங்களையும் படித்தார் காளிதாசரின் மறவார்ந்த கவிதைகளையும் ஆர்வத்துடன் கற்றார் 1874 ரவீந்திரநாத் தாகூர் அவர்களின் கவிதையான அபிலாஷ் தத்துவ போதினி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் முதல் கவிதை புத்தகம் ஆன கவி கஹினி 1878 ல் வெளியிடப்பட்டது அதே ஆண்டில் தாகூர் அவர்களின் சட்டம் பகிர்வதற்காக அவரது மூத்த சகோதரரான சத்யேந்திரனாத்துடன் கடல் வழியாக இங்கிலாந்துக்கு சென்றார் ஆனால் ஷேக்ஸ்பியர் மற்றும் பிறர்களின் ஆக்கங்களை ஆய்வதிலேயே ஆர்வம் காட்டியதால் பட்டம் பெறாமலேயே 1880ல் பங்கத்திற்கு திரும்பி விட்டார் பின்னர் ஒரு கவிஞராகவும் எழுத்தாளராகவும் தனது வாழ்க்கையை தொடங்கினார் ரவீந்திரநாத் தாகூர்.
ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் 1883 ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதியில் மெரினாழிதேவி சௌந்தரனாய் என்ற பெண்ணை மணந்தார் அவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் என ஐந்து குழந்தைகள் பிறந்தன ஆனால் இரண்டு குழந்தைகள் வாழிய பருவம் அடையும் முன்பே இறந்துவிட்டனர் ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் 1884 இல் கோரி ஓக்காமல் என்ற கவிதை தொகுப்பை எழுதினார் மேலும் ராஜாவோ ராணி மற்றும் விசாரிஜன் என்ற என்ற நாடகங்களையும் எழுதினார் 1890 ஆம் ஆண்டில் ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் தனது குடும்ப எஸ்டேட்டை பார்த்துக் கொள்வதற்காகச் சிலதகவலுக்கு சென்றார் இது வங்கத்தில் உள்ள ஒரு பகுதி 1893 முதல் 1900 வரை ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் 7 கவிதை தொகுதிகளான கோல்டன் படகு மற்றும் கனிகா போன்றவற்றை எழுதியுள்ளார் 1901ல் ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் பங்கர் தர்ஷன் என்ற இதழின் ஆசிரியரானார் பல இந்திய ஆசிரமம் முறை அடிப்படையில் அவர் சாந்தி நிகேதனில் போல் போர் பிரம்மச்சாரியா என்ற பள்ளிக்கூடத்தைத் தொடங்கினார் 1902 ஆம் ஆண்டில் அவரது மனைவி மெரினாழிதேவி இறந்தார் பின்னர் தாகூர் அவர்கள் இயற்றிய கவிதை தொகுப்புகள் என மெமோரியல் அங்குலம் என்ற படைப்பை அவரது மனைவிக்காக அர்ப்பணித்தார்.
1905 இல் ஹர்சன் பிரபு வங்காளத்தை இரண்டு பகுதிகளாகப் பிரிக்க முடிவு செய்தபோது இந்த முடிவை எதிர்த்து ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் கடுமையாகப் போராடினார் பல தேசிய பாடல்களை எழுதிய தாகூர் அவர்கள் பல்வேறு எதிர்ப்பு கூட்டங்களிலும் கலந்து கொண்டார் அவர் பிரிக்கப்படாத வங்காள ஒற்றுமையைக் குறிக்கும் விதமாக ரக்ஷா பந்தன் விழாவை வங்கத்தில் அறிமுகப்படுத்தினார் 1909இல் ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் கீதாஞ்சலியை எழுத தொடங்கினார் 1912 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக ஐரோப்பாவிற்கு சென்றார் இந்த லண்டன் பயணத்தின் போது கீதாஞ்சலியில் இருந்து சில கவிதைகள் மற்றும் பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார் இவர் லண்டனில் ஆங்கில ஓவியரான வில்லியம் என்பவரை சந்தித்தார் அவரது கவிதைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்ட ரோத்தன் ஸ்டீம் அவர்கள் அவரது கவிதைகளின் பிரதிகளை எடுத்து ஈஸ்ட் மற்றும் பிற ஆங்கில கவிஞர்களுக்கு கொடுத்தார் இஸ் அவர்களும் பெரிதும் ஈர்க்கப்பட்டார் 1912இல் செப்டம்பர் மாதம் லண்டனில் உள்ள இந்திய சமூகத்தில் ஒரு பதிப்பில் கீதாஞ்சலி வெளியிடப்பட்ட போது தாகூர் அவர்கள் அதற்கு முன்னுரை எழுதினார்.
1913 ஆம் ஆண்டில் ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலிக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது 1915 ஆம் ஆண்டில் தாகூர் அவர்களுக்கு ஆங்கிலேய ஜார்ஜ் மன்னர் ஜார்கினும் வீர பட்டத்தை வழங்கினார் 1919 இல் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையை தொடர்ந்து தாகூர் அவர்கள் ஆங்கிலேய ஜார்ஜ் மன்னர் வழங்கிய ஐர்க்கின்னும் என்னும் வீர பட்டத்தை துறந்தார் அவர் காந்திஜியின் ஆதரவாளராக இருந்தாலும் அரசியலில் இருந்து விலகியே இருந்தார் அவர் கொள்கை என்ற நோக்கில் இருந்து தேசியவாதம் மற்றும் ராணுவ வாதத்தை எதிர்த்து அதற்கு பதிலாக ஆன்மீக மதிப்புகள் மற்றும் பண்பாடு பன்முகத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மைகள் கொண்ட ஒரு புதிய உலக கலாச்சாரத்தை உருவாக்க எண்ணினார்.
ரவீந்திரநாத் தாகூர் தேசப்பிதா காந்தியின் மதிப்பு கொண்டவர் காந்திக்கு மகாத்மா என்ற பட்டமளித்தவர் ரவீந்திரநாத் தாகூர் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று 1916 முதல் 1934 வரை அவர் பெரும் அளவில் சுற்று பயணங்களை மேற்கொண்ட ரவிந்திரநாத் தாகூர் 1921 இல் ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தை நிறுவினார் அவர் தனது நோபல் பரிசு மூலமாக கிடைத்த உரிமை தொகை அனைத்தையும் இந்த பல்கலைக்கழகத்திற்காக கொடுத்தார் ஒரு பறைபாட்டால் மீதியாக மட்டுமல்லாமல் மேற்கத்திய கலாச்சாரமான குறிப்பாக மேற்கத்திய கவிதைகள் மற்றும் அறிவியலில் மிகவும் அறிவுடையவர் ஆகவும் திகழ்ந்தார் ரவீந்திரநாத் தாகூர் தற்கால நவீன நியூட்டனின் இயற்பியலில் தாகூர் அவர்கள் ஆழ்ந்த சிந்தனை இருந்ததால் புதிதாக வளர்ந்து வரும் குவாண்டன் மெக்கானிக் கொள்கைகள் மற்றும் குழப்பங்களின் பெயரில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உடன் 1930 இல் நடந்த விவாதத்தில் அவரால் தனது கருத்துக்களை முன் வைக்க முடிந்தது அவர்களது சமகாலகரான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஹெச்பி பெல்ஸ் போன்றவருடன் நடந்த கூட்டங்கள் நாடா பதிவு உரையாடல் மூலமாகவும் அவர் திறமைகளை அறிய முடிந்தது. 1940 இல் ஹாட்ஸ்பாட் பல்கலைக்கழகத்தில் ஒரு சிறப்பு விழா ஏற்பாடு செய்து ரவீந்திரநாத் தாகூர் அவர்களுக்கு இலக்கிய முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.
நீண்ட கால நோய்வாய்ப்பட்ட குருதேவ் ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் கல்கத்தாவில் உள்ள தனது பூர்வீக வீட்டில் ஆகஸ்ட் 7 1941 அன்று காலமானார் இந்தியாவின் தேசிய கவி இந்தியாவின் டால் ஸ்டைல் குருதேவ் ரவீந்திரநாத் தாகூர் பிறந்தநாள் ரவீந்திரநாத் தாகூர் ஜெயந்தி என உலகெங்கும் உள்ள வங்காளிகளின் ஒரு கலாச்சார பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
முதலாம் சடைய வர்மன் சுந்தர பாண்டியன் வாழ்க்கை வரலாறு
Effect Download
0 Comments