நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கட்டுரை | நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வாழ்க்கை வரலாறு


நமது இந்திய சுதந்திரத்திற்கு பல ஆணி வேர்கள் இருந்துச்சு இந்தக் காலகட்டத்தில் இவ்வளவு சுதந்திரமாக இருப்பதற்கு அப்ப உள்ள சுதந்திர வீரர்கள் மிகவும் முக்கியமான காரணங்களாக இருந்திருக்கிறார்கள் அதனிலும் மிகவும் முக்கியமானவர் நேதாஜி என்று மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் மாபெரும் இந்திய சுதந்திர போராட்ட தலைவர் இந்தியா உடனடியாகச் சுதந்திரம் அடையனும் அதற்கு ஒரே வழி போர் மட்டும்தான் அப்படின்னு தீர்மானித்து ஒரு ராணுவத்தையே உருவாக்கி இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த ஆங்கிலேயர்களை எதிர்த்துத் தாக்குதல் நடத்தினவர் நாட்டினுடைய விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி இராணுவ ரீதியாகப் போராடிய மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவருடைய வாழ்க்கை வரலாறு அவர்களுடைய சாதனைகள் என்ன என்ன அதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறப்பு;

இவர் பிறந்தது ஜனவரி 23 1897 வது வருடம் இந்தியாவினுடைய ஒரிசா மாநிலத்துடைய கட்டாக்கில் பிறந்தவர்தான் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியவர் இந்திய விடுதலை போராட்ட வீரர் ஆன நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1897 வது வருடம் ஜனவரி மாசம் பிறந்தார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தந்தை மற்றும் தாயார் பெயர்;

இவருடைய தந்தை பெயர் ஜானகிநாத் போஸ் அம்மா பெயர் பிரபாவதி தேவி இவர்கள் இரண்டு பேருக்கும் ஒன்பதாவது மகனாகப் பிறந்தவர் தான் சுபாஷ் சந்திர போஸ் இவருக்கு எட்டு சகோதரர்களும் ஆறு சகோதரிகளும் இருந்தார்கள் இவருடைய தந்தை ஒரு புகழ் பெற்ற வக்கீல் ஆகவும் தாயார் ஒரு தெய்வ பக்தி மிக்கவர்களாகவும் இருந்தார்கள்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவருடைய கல்வி பயின்ற காலகட்டங்கள்;

ஆரம்ப காலகட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் தன்னுடைய ஆரம்பக் கல்வியை கட்டாக்கில் உள்ள ‌பாப்டிஸ்ட் மிசன் ஆரம்ப பள்ளியில் படித்து முடித்தார் அதன் பின்னர் 1913இல் கொல்கத்தா ரேவன்ஷா கல்லூரியில் தன்னுடைய உயர் கல்வி முடித்தவர் படிப்பில் முதல் மாணவனாகவும் விளங்கினார் அவருடைய சிறிய வயதிலிருந்து விவேகானந்தர் போல் ஆன்மீக கொள்கைகளைப் படித்துக் கற்றறிந்தார் 1915 கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்த அவர் அங்குப் பயின்ற ஆசிரியர் இந்தியாவிற்கு எதிராகக் கருத்துக்களை சிலவற்றை கூறியுள்ளார் அதில் ஏற்பட்ட தகர்களால் கல்லூரி விட்டு நீக்கப்பட்டார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அதற்குப் பின்னாடி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் படித்தார் தன்னுடைய பெற்றோரின் விருப்பத்திற்காக 1919 ஆவது வருடம் ஐசிஎஸ் தேர்விற்கு லண்டன் சென்று ஐ சி எஸ் தேர்வில் நான்காவது மாணவனாகத் தேர்ச்சி பெற்றார்.

ஜாலியன் வாலாபாக் படுகொலை;

1919 இல் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் சுபாஷ் சந்திர போசை சுதந்திர போராட்டத்தில் ஈடுபட வழி வகுத்தது அன்று அமிர்தசரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் ஆயுதம் ஏதும் இல்லாமல் கூட்டத்தில் பேச்சு வார்த்தையைக் கேட்டுக் கொண்டிருந்த ஆண்களும் பெண்களும் குழந்தைகள் என்று பாரபட்சம் பார்க்காமல் ஆங்கில அரசு ரெஜினா டயர் என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது அப்பாவி மக்கள்மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் வெள்ளையர்களின் ஆட்சியின் மீது சுபாஷ் சந்திர போஸிற்கு வெறுப்புணர்வை கொடுத்தது.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் திருமணம் நடைபெற்ற ஆண்டு;

அது மட்டுமல்லாமல் லண்டனின் தன்னுடைய பணியைத் தொடர்ந்து 1921 வது வருடம் இந்தியாவிற்கும் வரச் செய்தார் பாரத நாட்டினுடைய விடுதலைக்காக வியன்னா போலன் அங்கேரி இட்டாலி ஜெர்மனி ஐரோப்பா ஆஸ்ட்ரேலியா போன்ற நாடுகளுக்கும் பயணம் செய்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆஸ்திரேலியாவை சேர்ந்த எமிலி என்கின்ற பெண்மணி சந்தித்து இந்தப் பெண்ணுடன் நேதாஜிக்கு இருந்த நட்பு பிற்காலத்தில் காதலாக மாறியது டிசம்பர் 27 1937 இந்த வருடத்தில் இரண்டு பேரும் திருமணம் செய்து கொண்டார்கள் இவர்களுக்கு 1942 வருடம் அனிதா போஸ் என்கின்ற மகனும் பிறந்தார்கள் தங்களுடைய நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கின்ற ஆங்கிலேயர்களிடம் வேலை செய்யக் கூடாது என்று நினைத்த நேதாஜி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து வீடு திரும்பினார்.

இந்திய தேசிய காங்கிரஸில் சுபாஷ் சந்திர போஸ் இணைந்தது எப்போது;

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர் சிஆர் தாஸ் அரசியலின் குருவாகக் கொண்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடவும் தொடங்கினார் 1922 வேல்ஸ் என்கின்ற இளவரசரை இந்தியாவிற்கு அனுப்ப பிரிட்டன் அரசு தீர்மானித்தது இதனால் வேல்ஸ் வருகையை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்துவதற்கு காங்கிரஸ் அரசு முடிவு செய்தது கொல்கத்தாவின் தொண்டர் படையுடன் தலைவராகப் பொறுப்பேற்று தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தின நேதாஜி மற்றும் பல காங்கிரஸ் தொண்டர்களையும் ஆங்கில அரசுக் கைது செய்தது சட்டசபை தேர்தல்களில் இந்தியர்கள் போட்டியிட்ட சட்டசபைகளை கைப்பற்றுவதன் மூலமா இந்தியா விரைவில் சுதந்திரம் பெற முடியும் அப்படி என்று சி ஆர் தாஸ் மற்றும் நேரு நினைத்தார்கள் ஆனால் மகாத்மா காந்தியும் அவருடைய ஆதரவாளர்களும் அதனை எதிர்த்தார்கள் இதனால் காந்திக்கும் சிஆர் தாஸ்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது கட்சியிலிருந்து இரண்டு பேரும் பிரிந்து விட்டார்கள்.

அதன் பிறகு சி ஆர் தாஸ் சுயாட்சியா கட்சியைத் தொடங்கினார் கூடவே சுயராஜ்யா என்ற பத்திரிகையின் தொடங்கி நேதாஜியின் தலைமையில் கீழ் பொறுப்பையும் ஒப்படைத்தார் 1978 காந்திஜியின் தலைமையில் தொடங்கிய காங்கிரஸ் மாநாட்டில் சுயாட்சிக்கு எதிர்ப்பு காட்டிய காந்திஜியின் உடைய முடிவைத் தவறு என்று எதிர்த்துக் குரல் கூறினார் நேதாஜி இதனால் காந்திஜிக்கும் நேதாஜிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது அதன் பிறகு இந்திய விடுதலைக்கு ஆதரவு தேடி ஐரோப்பாவிற்கு தன்னுடைய பயணத்தை மேற்கொண்டார் 1938 இந்திய தேசிய காங்கிரஸ் உடைய தலைவரா நேதாஜி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் நான் தீவிரவாதி தான் எல்லாம் கிடைக்கணும் அல்லது ஒன்றுமே தேவையில்லை அப்படி என்கிறது தான் எனது கொள்கை அப்படி என்று கூறினார் நேதாஜி தலைவர் ஆனதும் ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் அவரை அழைத்துப் பாராட்டு விழா நடத்துனதோடு மட்டும் அல்லாமல் நேதாஜி அதாவது மரியாதைக்குரிய தலைவர் பொருள் கொண்ட இந்தப் பட்டத்தையும் அவருக்கு வழங்கினார் 1939 இரண்டாவது முறையாகக் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நேதாஜி போட்டியிட்டார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் உடைய செல்வாக்கு உயர்ந்து வருவதை அறிந்து கொண்ட காந்திஜி அவருக்கு எதிராக நேருவையும் ராஜேந்திர பிரசாத்தையும் போட்டிடுமாறு வலியுறுத்தினார் ஆனால் அவர்கள் இதை மறுக்கவே பட்டாபி சீதாராமனை நிறுத்தினார் ஆனால் பட்டாபி சீதாராமன் தேர்தலில் தோல்வியுற்றார் தனக்கு பெரிய இழப்பு என்று காந்திஜி நினைத்தார் இதை எதிர்த்துக் காந்திஜி உண்ணாவிரதமும் இருந்தார்.

நேதாஜி காங்கிரஸ் கட்சியிலிருந்து தாமாகவே வெளியே ஏறினார் 1940 பிரிட்டானியா அரசுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுவதாக ஆங்கிலேய அரசால் நேதாஜி கைது செய்யப்பட்டார் இரண்டாவது உலகப் போர் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் பாரத தேசத்தை ஆண்டு கொண்டிருந்த ஆங்கில அரசை எதிர்க்க இதுதான் சரியான தருணம் அப்படி என்று நேதாஜி நினைத்தார் ஜனவரி 17 1941 மாறுவேடம் அணிந்து சிறையிலிருந்து தப்பி பெருசா போல் வழியாகக் காபூர் வந்து அடைந்த அவர் கைபர் கனவாய் வழியா ஆப்கானிஸ்தானை அடைந்தார் ரஷ்யாவின் வழியாக இட்டாலிக்கு செல்லனும் என்று நினைத்த நேதாஜி இந்து புஷ் கனவாய் வழியா ரஷ்யவையும் அடைந்தார் எதிர்பாராத விதமா ஹிட்லருடைய அழைப்பு வரவே அவருடைய அழைப்பை ஏற்று ஜெர்மனியில் உள்ள மாஸ் கோவை அடைந்தார் நேதாஜி இந்தியாவுடைய சுதந்திரத்தை பேசி ஹிட்லருடைய உதவியை நாடினார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வானொலியை அமைத்தது எப்போது;

நேதாஜி 1941 சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பை நேதாஜி அவர்கள் தொடங்கினார் சுதந்திர இந்தியா வானொலியைப் பிரளிலிருந்து தொடங்கிய மட்டும் அல்லாமல் இந்திய விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்தியும் உலக போர்பற்றிய செய்திகளை இதில் ஒளிபரப்பினார் அதன் பிறகு ஜெர்மன் அயல் உறவுத் துறை அமைச்சர் இவருடைய உதவியுடன் சிங்கப்பூரில் ராஸ் விகாரி போஸ் தலைமையில் தொடங்கப்பட்ட செயல்படாமல் கிடந்த இந்திய தேசிய ராணுவத்திற்கு தீவிர பயிற்சி அளித்து அதற்கு உயிர் கொடுத்தார் 1943 சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில் அரசு தேசியக் கொடியை ஏற்றி இந்திய அரசினுடைய பிரகடனத்தை வெளியிட்டார் அதன் பிறகு ஜப்பான் ஜெர்மனி மற்றும் இட்டாலி போன்ற நாடுகளை ஆதரவுடன் பர்மாவில் இருந்தபடியே இந்திய தேசிய ராணுவ படையைக் கொண்டு 1944 இல் ஆங்கிலேயர்களை எதிர்த்தார் ஆனால் இந்திய தேசிய படை பல காரணங்களினால் தோல்வியைத் தழுவியது அப்போ ஆகஸ்ட் 15 1945 ஆவது வருடம் நேதாஜி வானொலி மூலமாக வீரர்களுக்கு இந்தத் தற்காலிக தோல்வியால் மனசோர்வு அடைந்திடாதீர்கள் நம்பிக்கையுடன் இருங்கள் இந்தியாவை நிரந்தரமாக அடிமை தளத்திலிருந்து கட்டி வைக்கின்ற ஆற்றல் இந்த உலகத்தில் எந்தச் சக்திக்கும் இல்லை ஜெய்ஹிந்த் அப்படி என்று உரையாற்றினார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நினைவு நாள்;

அன்று அவர் குறிப்பிட்டபடி சரியாக இரண்டு ஆண்டுகளில் ஆகஸ்ட் 15 1947 வது வருடம் இந்தியா விடுதலை பெற்றது ஆகஸ்ட் 18 1945 நேதாஜி பயணம் செய்த விமானம் பர்மோச தீவிற்கு பக்கத்தில் விபத்திற்கு உள்ளாகி அவர் இறந்துவிட்டார் அப்படி என்று ஜப்பானிய வானொலி அறிவித்தது இந்தச் செய்தி இந்திய மக்களைச் சோகத்திற்கு உள்ளாக்கியது நேதாஜி இறந்துவிட்டார் என்பதை பல மக்கள் நம்பவே இல்லை இறுதி வரைக்கும் அவருடைய மரணம் மர்மமாகவே மறைந்து விட்டது.


ரணதீரன் meaning


Effect Download



Post a Comment

0 Comments